210
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செயல்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் பாலாற்று நீர் நுரை பொங்கி ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி...

252
தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பாலாறு கடந்த சில மாதங்களாக வறண்டு மணல் திட்டுகளாக காணப்பட்ட நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யானைகளும், மான்களும் தண்...

333
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க, கிராம மக்கள் பாலாற்றுக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து பூட்டுப் போட்டனர். தேவஸ்தானம் மற்றும் ஈச்சங்கால் கிராமங்களில் இரவுபகலாக மாட...

145
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடக அரசுகள் தடுப்பணை கட்டுவதைக் கண்டித்து பாலாற்று பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும்...

550
தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் இன்னும் பத்து ஆண்டுகளில் பாலாறு காணாமல் போகும் சூழல் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் என் மண் என் மக்கள் யாத்...

2496
செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தின் கீழே ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கைப் பலகையை பொருட்படுத்தாமல் மது போதையில் குளித்த கல்லூரி மாணவன் தனது 19-வது பிறந்த நாளன்றே உயிரிழந்தார். பிள்ளையார்பாளையத்தை ச...

2853
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தமிழக - கர்நாட எல்லையில் மான்வேட்டைக்கு சென்று காணாமல் போனதாக தேடப்பட்டவர் பாலாற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், ரவி ஆகியோர...



BIG STORY